இருளில் சிறுமழலை
முனகலோசை...
இருட்டையும் கிழித்து
இருசெவியில்...
இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...
இருக்குமென
இதயம் சொன்னாலும்...
இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...
எங்கே... என்று...
முனகலோசை...
இருட்டையும் கிழித்து
இருசெவியில்...
இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...
இருக்குமென
இதயம் சொன்னாலும்...
இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...
எங்கே... என்று...
No comments:
Post a Comment