Friday, August 1, 2014

Kavidhai

இருளில் சிறுமழலை 
முனகலோசை...

இருட்டையும் கிழித்து 
இருசெவியில்...

இந்த சிறுமழை 
ஈரத்தில் சில்வண்டாய்...

இருக்குமென 
இதயம் சொன்னாலும்...

இல்லையில்லை 
மழலையின் ஓசைதான்...

எங்கே... என்று...